ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி அதில் சில துளிகள் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் விடவும். அதில் சில மார்பிள்கள் அல்லது சிறு கற்களை போடவும். இந்த பாத்திரத்தில் கால்களை 15 நிமிடங்களுக்கு ஓய்வாக வைக்கவும்.
தினமும் குளிக்கும்போது குதிகால்களை கல்லில் தேய்த்து மிருதுவாக்கவும். பின்னர் நன்கு துடைத்துவிட்டு மாய்ஸ்ச்சரைசர் க்ரீமை தடவி ஷாக்ஸ் போட்டுக் கொள்ளவும். ஒரு வாரத்தில் பித்தவெடிப்பு மறைகிறதா இல்லையா என்று பாருங்களேன்.
சரியாக தூக்கம் வரவில்லை என்றால் வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை வைத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து கால்களை துடைத்துவிட்டு படுக்கச் சென்றால் நிம்மதியான உறக்கம் வரும்.
தினமும் குளிக்கும்போது குதிகால்களை கல்லில் தேய்த்து மிருதுவாக்கவும். பின்னர் நன்கு துடைத்துவிட்டு மாய்ஸ்ச்சரைசர் க்ரீமை தடவி ஷாக்ஸ் போட்டுக் கொள்ளவும். ஒரு வாரத்தில் பித்தவெடிப்பு மறைகிறதா இல்லையா என்று பாருங்களேன்.
சரியாக தூக்கம் வரவில்லை என்றால் வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை வைத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து கால்களை துடைத்துவிட்டு படுக்கச் சென்றால் நிம்மதியான உறக்கம் வரும்.
No comments:
Post a Comment