Thursday 24 October 2013

பெண்களே உஷார்

தொடர்ச்சி...

தற்போது ஆஸ்ட்ரேலியாவில் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

அதைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தான் கார்களில் வைக்கப்படும் குடிநீரை அதிகமாக குடிக்கும் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், டாக்சின் என்ற ரசாயனத்திற்கு மார்பக புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே காருக்குள் வைத்திருக்கும் தண்ணீரை பெண்கள் அருந்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உங்களால் முடிந்தால் எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள்

No comments:

Post a Comment