Wednesday 16 October 2013

பாத‌ங்களை ‌மிருதுவா‌க்க

பாத‌ங்களை ‌மிருதுவாக வை‌க்க ப‌‌ல்வேறு வ‌ழிக‌ள் உ‌ள்ளன.

கு‌ளி‌க்கு‌ம்போது கா‌ல்க‌ளி‌ன் ‌பி‌ன் பகு‌தியை க‌ல்‌லி‌ல் தே‌ய்‌த்து‌‌விடவு‌ம்.

‌பி‌ன்ன‌ர் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து ‌விடலா‌ம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து கொண்ட பிறகு ஒரு மெலிதான துண்டை அதில் நனைத்து பாதங்களில் ஒற்றி எடுக்கவும்.

இது நாற்றத்தை போக்குவதோடு, பாதங்களை மிருதுவாக்குகிறது.

No comments:

Post a Comment