தேவையானவை:
சுண்டைக்காய் வற்றல் - 1 கைப்பிடி
து பருப்பு, உ பருப்பு - தலா 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயம் - தேவையான அளவு
புளி, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் அனைத்தையும் சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் வைத்து நன்கு காய்ந்தவுடன் கடுகு, சுண்டக்காய் வற்றல் ஆகியவற்றினை சிவக்க வறுக்கவும்.
புளியை நன்கு கரைத்து, வறுத்த பாத்திரத்தில் கொட்டவும். பிறகு, உப்பு, மஞ்சள் பொடி, அரைத்த விழுது முதலியவைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த பின் கறிவேப்பிலையை கிள்ளி போட்டு இறக்கவும்.
சுண்டைக்காய் வற்றல் - 1 கைப்பிடி
து பருப்பு, உ பருப்பு - தலா 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயம் - தேவையான அளவு
புளி, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் அனைத்தையும் சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் வைத்து நன்கு காய்ந்தவுடன் கடுகு, சுண்டக்காய் வற்றல் ஆகியவற்றினை சிவக்க வறுக்கவும்.
புளியை நன்கு கரைத்து, வறுத்த பாத்திரத்தில் கொட்டவும். பிறகு, உப்பு, மஞ்சள் பொடி, அரைத்த விழுது முதலியவைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த பின் கறிவேப்பிலையை கிள்ளி போட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment