நன்றாக தூங்கினாலே கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். கருவளையம் ஏற்பட்டதும் கவலைப் படாமல் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்யுங்கள்.
கண்களை சுற்றியுள்ள திசுக்களை மென்மையாக வைத்திருக்க சிறந்த கண் மாய்ச்சரைசரை பயன்படுத்தவும்.
கண்கள் பொங்கியிருந்தால் இரண்டு டீ பேகுகளை குளிர் நீரில் நநைத்து அதனை கண் இமையின் மீது
வைத்துக் கொள்ளவும்.
கண்களின் கரு வளையங்களை போக்க உருளைக் கிழங்கை நறுக்கி கண்களின் மீது தினமும் வைத்து வரவும்.
புருவங்களை சாதாரண சீப்பைக் கொண்டு வாராமல் புதிய டூத் பிரஷ்ஷை பயன்படுத்தினால் அட்டகாசமாக இருக்கும்.
சருமத்தின் சுருக்கத்தை மறைக்க அங்கு வைட்டமின் இ கொண்ட எண்ணையைத் தடவி சரி செய்யலாம்.
கண்களை சுற்றியுள்ள திசுக்களை மென்மையாக வைத்திருக்க சிறந்த கண் மாய்ச்சரைசரை பயன்படுத்தவும்.
கண்கள் பொங்கியிருந்தால் இரண்டு டீ பேகுகளை குளிர் நீரில் நநைத்து அதனை கண் இமையின் மீது
வைத்துக் கொள்ளவும்.
கண்களின் கரு வளையங்களை போக்க உருளைக் கிழங்கை நறுக்கி கண்களின் மீது தினமும் வைத்து வரவும்.
புருவங்களை சாதாரண சீப்பைக் கொண்டு வாராமல் புதிய டூத் பிரஷ்ஷை பயன்படுத்தினால் அட்டகாசமாக இருக்கும்.
சருமத்தின் சுருக்கத்தை மறைக்க அங்கு வைட்டமின் இ கொண்ட எண்ணையைத் தடவி சரி செய்யலாம்.
No comments:
Post a Comment