Saturday, 25 January 2014

காய்ச்சல் உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா?

காய்ச்சல் ஏற்படுவதால் உடம்பில் அதீத உஷ்ணம் காரணமாக திரவங்களும், அயனிகளும் விரிவடைந்து வியர்வை மூலம் வெளியேறுகின்றன. அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு களைப்பு ஏற்படுகிறது.

இந்த சமயத்தில் இளநீர் குடித்தால் களைப்பு தீரும். காய்ச்சலும் குறையும். ஏனென்றால் இளநீரில் நிறைய அயனிகள் (தாதுக்குள்) உள்ளது. இவை உடம்பிலிருந்து வெளியேறிய அயனிகளை ஈடு செய்கின்றன.

மேலும், இளநீர் உடம்புக்குள் சென்றதும் உடம்பின் திரவநிலை அளவு சற்று அதிகரிக்கிறது. இதனால் உடம்பின் வெப்பம் பரவலாக்கப்படுகிறது. இதன் விளைவாக காய்ச்சல் குறைகிறது.

No comments:

Post a Comment