ஓவனில் அசைவ சாப்பாடு சமைத்த பிறகு சைவ சமையல் செய்யும் போது மனது யோசிக்கிறதா? அல்லது ஓவனில் இருந்து ஒரு மாதிரியாக வாடை வருகிறதா?
எளிதான வழிகள் உள்ளன.
ஒரு பாத்திரத்தில் இளஞ் சூடான வென்னீரை எடுத்து அதில், பயன்படுத்திய டீ இலைகள் அல்லது டீ பேக்ஸ், கொஞ்சம் வினிகர், துளி எலுமிச்சை சாறு எல்லாம் சேருங்கள். இதை 5 நிமிஷம் ஓவனில் வைத்துப் பாருங்கள். வாசனையால் ஓவனே மணமணக்கும்.
வெறும் எலுமிச்சை சாறையும் வைத்து இவ்வாறு செய்யலாம். அதனால் ஓவனில் அடிக்கும் வாடை நிச்சயமாக குறையும்.
ஓவனை முறையாகப் பராமரித்து வந்தால் ஓவனில் எந்த வாடையும் நிலைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
எளிதான வழிகள் உள்ளன.
ஒரு பாத்திரத்தில் இளஞ் சூடான வென்னீரை எடுத்து அதில், பயன்படுத்திய டீ இலைகள் அல்லது டீ பேக்ஸ், கொஞ்சம் வினிகர், துளி எலுமிச்சை சாறு எல்லாம் சேருங்கள். இதை 5 நிமிஷம் ஓவனில் வைத்துப் பாருங்கள். வாசனையால் ஓவனே மணமணக்கும்.
வெறும் எலுமிச்சை சாறையும் வைத்து இவ்வாறு செய்யலாம். அதனால் ஓவனில் அடிக்கும் வாடை நிச்சயமாக குறையும்.
ஓவனை முறையாகப் பராமரித்து வந்தால் ஓவனில் எந்த வாடையும் நிலைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
No comments:
Post a Comment