ஒரு கைப்பிடி வெந்தயத்தை இரவில் ஊற வைத்துக் கொள்ளவும்.
காலையில் எழுந்து அதனை அரைத்து தலையில் தேய்த்து ஊற வைக்கலாம்.
கோடை காலம் என்பதால் இது உடலில் இருக்கும் சூட்டை குறைக்கும்.
பொடுகு இருந்த இடம் தெரியாது.
முடியின் தன்மை மிருதுவாகும்.
கண்களுக்கும் குளிர்ச்சியை தரும்.
காலையில் எழுந்து அதனை அரைத்து தலையில் தேய்த்து ஊற வைக்கலாம்.
கோடை காலம் என்பதால் இது உடலில் இருக்கும் சூட்டை குறைக்கும்.
பொடுகு இருந்த இடம் தெரியாது.
முடியின் தன்மை மிருதுவாகும்.
கண்களுக்கும் குளிர்ச்சியை தரும்.
No comments:
Post a Comment