Wednesday, 19 March 2014

அழகு‌க்கு அழகு சே‌ர்‌க்க

உருளைக்கிழங்குடன் வாதாங்கொட்டைப் பசையைச் சேர்த்து அரைத்து தினமும் தூங்கச் செல்லும் முன் அதை கண்களின் கீழ் தடவுங்கள், கருவளையங்களுடன் கண்களின் கீழ் உள்ள வீக்கமும் மறையும். முழு ஸ்ட்ரிப்பையும் பயன்படுத்த வேண்டாம், அதைப் பாதியாக பிரித்து வெளிப் பாதியை வெளி மூலையில் மட்டும் அப்ளை செய்யவும்.

பயத்தமாவு அல்லது கடலைமாவு, எலுமச்சை சாறு, சந்தனப் பவுடர் ஆகியவற்றை நன்றாகக் கலக்கி பசை போல் தயாரித்துக் கொள்ளுங்கள், கருவளையங்கள் உள்ள பகுதியில் இந்த பேஸ்ட்டை கவனமாக தடவவும், நன்றாகக் காய்ந்தவுடன் அலம்பிக் கொள்ளவும். கண்கள் வண்ணம் தீட்டப்பட்ட பிறகு அடுத்தபடியாக கண்மை தடவ வேண்டும். நடுத்தர அளவுள்ள ப்ரஷ் மூலம் கருப்பு திரவ மசியை எடுத்து ரப்பைகள் முடியும் இடம் வரை இழுத்து தடவ வேண்டும்.

கண்மை கண்களுக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும். மஸ்காராவை பயன்படுத்தவும். இதனால் கண் ரப்பை மயிர்கள் அழகாகும். ரப்பை மயிர்களை சுருளச் செய்ய ரப்பை கர்லர்களை பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment