பால் காய்ச்சும் பாத்திரத்தை சுத்தமாக கழுவி வைக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒன்றும் பாதியுமாக கழுவினால் பால் கெட்டுப் போய்விடும்.
சிலர் வெறும் பாலைக் காய்ச்சி வைப்பார்கள். இப்படி வெறும் பாலை மீண்டும் மீண்டும் காய்ச்சினால் பால் கெட்டியாக கெட்டுவிடும்.
பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். கொதித்து வந்ததும் நன்கு கொதிக்கவிட்டு பிறகு அடுப்பை அணைக்கவும்.
பால் திரிந்து போய்விட்டால், தண்ணீரை வடிகட்டி விட்டு பாலை ஒரு வாணலியில் ஊற்றி, சிறிது சர்க்கரை சேர்த்து இளஞ்சூட்டில் கலக்கி கொண்டுவந்தால் திரட்டுப்பால் போன்று வரும். ஏலக்காய் பொடித்துப் போட்டு இறக்கி வைத்துக் கொண்டால் ருசியாக இருக்கும்.
பால் பாத்திரத்தில் சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் மாவும் மிதுதுவாக இருக்கும் பாத்திரமும் சுத்தமாகி விடுகிறது.
சிலர் வெறும் பாலைக் காய்ச்சி வைப்பார்கள். இப்படி வெறும் பாலை மீண்டும் மீண்டும் காய்ச்சினால் பால் கெட்டியாக கெட்டுவிடும்.
பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். கொதித்து வந்ததும் நன்கு கொதிக்கவிட்டு பிறகு அடுப்பை அணைக்கவும்.
பால் திரிந்து போய்விட்டால், தண்ணீரை வடிகட்டி விட்டு பாலை ஒரு வாணலியில் ஊற்றி, சிறிது சர்க்கரை சேர்த்து இளஞ்சூட்டில் கலக்கி கொண்டுவந்தால் திரட்டுப்பால் போன்று வரும். ஏலக்காய் பொடித்துப் போட்டு இறக்கி வைத்துக் கொண்டால் ருசியாக இருக்கும்.
பால் பாத்திரத்தில் சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் மாவும் மிதுதுவாக இருக்கும் பாத்திரமும் சுத்தமாகி விடுகிறது.
No comments:
Post a Comment