குழம்பு கொதிக்கும்போது உப்பு சேர்த்தல் நல்லது. ஏனெனில் குழம்பு அதிகமாக தண்ணீர் இருக்கும்போது நாம் உப்பு சேர்த்துவிட்டு பின்னர் அது சுண்டியதும் உப்பு உரைத்துவிடுவதில் இருந்து தப்பலாம்.
கீரை, வெண்டைக்காய் போன்றவை முழுவதுமாக வதங்கிய பிறகு உப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் அது முழுவதுமாக வதங்கியதும் அதன் உண்மையான அளவு தெரியும்.
உப்புமாவிற்கு தண்ணீர் கொதிக்க வைக்கும்போதே நாம் எடுத்து வைத்திருக்கும் ரவையின் அளவிற்கு உப்பு சேர்த்துவிடலாம்.
கீரை, வெண்டைக்காய் போன்றவை முழுவதுமாக வதங்கிய பிறகு உப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் அது முழுவதுமாக வதங்கியதும் அதன் உண்மையான அளவு தெரியும்.
உப்புமாவிற்கு தண்ணீர் கொதிக்க வைக்கும்போதே நாம் எடுத்து வைத்திருக்கும் ரவையின் அளவிற்கு உப்பு சேர்த்துவிடலாம்.
No comments:
Post a Comment