தேவையானவை:
தக்காளி - 5
துவரம்பருப்பு - 100 கிராம்
பருப்புக் கீரை - 1 கட்டு
வடகம் - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
பெருங்காயம், மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு குக்கரில் துவரம் பருப்புடன், தக்காளி, பருப்பு கீரை, பச்சை மிளகாய், பூண்டு அனைத்தையும் நன்கு கழுவுப் போட்டு பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு வேக வையுங்கள்.
வெந்ததும், இதை ஒரு சட்டியில் விட்டு நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயில் வடகத்தைப் போட்டுத் தாளித்து மசித்த கீரையில் விட்டு பரிமாறுங்கள்.
தக்காளி - 5
துவரம்பருப்பு - 100 கிராம்
பருப்புக் கீரை - 1 கட்டு
வடகம் - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
பெருங்காயம், மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு குக்கரில் துவரம் பருப்புடன், தக்காளி, பருப்பு கீரை, பச்சை மிளகாய், பூண்டு அனைத்தையும் நன்கு கழுவுப் போட்டு பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு வேக வையுங்கள்.
வெந்ததும், இதை ஒரு சட்டியில் விட்டு நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயில் வடகத்தைப் போட்டுத் தாளித்து மசித்த கீரையில் விட்டு பரிமாறுங்கள்.
No comments:
Post a Comment